இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
IV
கேணியில் கடைசித் துளியானாலும்,
கரையில் தாகத்தால் வாடினும்,
என் அறிவு மயங்கு முன்
உன்னை நினைந்தே குடிப்பேன் !
V
தேவனுக்குரிய திராட்சை ரஸம் போல்
இந்தநீர்த் துளியும் ஈவேன்,
நண்பா ! நன்மை உண்டாவதாக !
எனது, உனது இன்பம் காண்பதாக !
55