இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்கள் மென்மையாகச் சகுந்தலா மீது விழுந்தன.
அவள் கண்களும் அவனை நோக்கி இருக்க, இருவர் கண்களும் ஆயிரம் செய்திகள் பேசிக் கொண்டன.
இதையெல்லாம் சற்று எட்ட, நின்று பார்த்துக் கொண்டிருந்த பாப்பா ஒரு கற்சிலை போல் உறைந்து போனாள்.
84