பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அண்மைலைப்பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மூன்றாவது கருத்தரங்க மாநாடு தி. வ. 2002 வைகாசி 29, 30 ( 1971 கு, 12, 13) நாட்களில் அண்மைலைநகரில் நிகழ்கின்றது. இக் கருத்தரங்கிற்குப் பேராளர்கள் எழுதிய ஆய்வுகளை 'ஆய்வுக்கோவை’ எனப் பெயரிய நூலுருவில் வெளியிடுகின்றோம்.

.

முன்னைய இரு கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டுப்பதிவு செய்யப்பட்டன. முதற்கண் தட்டுப்பதிவு செய்வதில் உள்ள பெரு முயற்சியையும் செலவையும் எண்ணியும், பின்னர் அச்சாகத் தயங்கும் நிலையைக் கருத்திற். கொண்டும், இம் முறை ஆய்வுக் கட்டுரைகளே முன்கூட்டியே அச்சிட்டுக் கருத்தரங்கு நடைபெறும் அன்றே நூல் வடிவாகக் கண்டு மகிழ்வது என்று ஒரு முடிவு செய்தோம். இந்த நன் முடிவு முழுவுருவம் பெறப் பல் கலேக் கழகத் தமிழ்த் துறையாளர் டாக்டர் சோ. ந. கந்தசாமி, மொழி யியல் துறையாளர்கள் டாக்டர் இராம. சுந்தரம், டாக்டர் கி. கரு ைகரன், திரு சு. சத்திவேலு, திரு ஆர். பெரியாழ்வார் என்றின்னேர் அயரா உதவி நல்கினர். ஆராய்ச்சி என்னும் உயிருக்கு அச்சு என்னும் அழகிய மெய்யினேக் குறித்த நாளில் படைத்துக் கொடுத்தனர் அண்ணு மலேநகர் சிவகாமி அச்சகத்தார். எல்லார்க்கும் நன்றியம். கருத்தரங்கு நிகழும் காலேயே ஆய்வுக் கோவை பேராளர் தம் கைத் துனேயாக இலங்குவது கண்டு நல்லுவகை எய்துகின்ருேம். வ. சுப. மாணிக்கம் ச. அகத்திய லிங்கம் . கண் குறைம 8,υ sb 。 斤 ଜ சயலர் கள் () — (; – 19 / 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/4&oldid=1491803" இலிருந்து மீள்விக்கப்பட்டது