பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனைக் காணவேண்டும் என வாடிய உள்ளத்திற்கு இறுதியில் இறைவன் காட்சியளித்துவிடுவான். பிற பொருட் களின் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திய இறைவன் வேண்டு வார் வேண்டிய வடிவில் தோன்றி அருள்புரிகின்றன். இந்தக் குறிப்பினை, பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன் ருய் இட்டீ றிட்டி விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களே இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட பிருந்தா வனத்தே கண்டோமே. என வரும் பாடலால் அறியலாம். 503

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/510&oldid=743669" இலிருந்து மீள்விக்கப்பட்டது