145
கல்லெழுத்து (கி.பி. 960) நூறுநிஷ்காக பொன் கோயிலில் பலிக்காகத் தந்ததைக் கூறுகிறது. தான் பிறந்தநாளாகிய தனிஷ்டா (கேட்டை) நாளில் சிறப்பாக வழிபாடு நடத்து தற்பொருட்டு இத் தருமம் அளிக்கப்பெற்றது. ம | ன் ய கேதத்தில் இருந்த வியாபாரி ஒருவன் மூன்ரும் கிருஷ்ணன் உடைய காடகத்துள்ளவன்; நஞ் சிப்பையன் என்ற பெயரி னன்; திருவொற்றியூர் இறைவர்முன் ஒரு நந்தாவிளக்கு எரிக்க 30 ஊர்காற் செம்மைப்பொன் 6 சேற்றுப்பேட்டு 1 ஊரவரிடம் கொடுத்தான். இச் சதுரானன் பண்டிதர் கிருஷ்ணனுடைய 19-ஆவது ஆ ட் சி ய | ண் டி ல் இத் தருமத்தை தடத்த ஏற்றுக்கொண்டார்.8
இனி முதல் இராசேந்திரன் (1012 - 1041) காலத்திலும் சதுரானன பண்டிதர் என்று ஒருவர் இருந்தார். இவர் திரு வொற்றியூர்த் திருமயானமும் மடமும் உடைய சதுரானன பண்டிதர் எனப்பெற்றர்.சி முதலாம் இராசேந்திரனுடைய 31-ஆம் ஆட்சியாண்டில் உடையார் யூரீ இராசேந்திர தேவர் திருநாள், மார்கழித்திருவாதிரைத்திருநாளன்று திருவொற் றியூரிறைவன் நெய்யாடியருளுவதற்கு 150காசு இச்சதுரானன பண்டிதர் நிபந்தம் கொடுத்தார். காசுக்கு ஒரு பசு விதம் 100 பசுக்கள் வாங்கிப் பல:மன்ருடிகளிடம் கொடுக்கப்
5. நிஷ்கா ஒரு கழஞ்சுக்குச் சமானமானது (S. i. 1. HI 104).
6. ஊர்காற் செம்மைப்பொன்-உருகாச்செம்பொன்-செம் பொற்கட்டி: ஊர்ப்பொதுவாக உள்ள நிறைக்கும், உரைகல் 1et 450);<i, Gylb & intnr6orgy: (P. 1406 of S. I. £. I. vol. III Part Ii).
7. சேற்றுப்பேடு-சென்னே எழும்பூர் இரயில் நிலையத் துக்கு இப்பால் உள்ள இரயில் நிலையம் உள்ள ஊர்.
8, 177 of 1912; A. R. E.; 1913 is 17; K. A. N. Cholas voi II Pages 496–7. o
9 104 of 1912; 399 of 1896 S. 1. I. V 1354. 10 முதலாம் இராசேந்திரன் மார்கழித் திருவாதிரை நாளில் பிறந்தவன். (திரு. பண்டாரத்தார் - பிற்காலக் சோழர் சரித்திரம் பாகம் பக்கம் 139.)
மன்ருடிகள்-ஆட்டிடையர்.