இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
உரகபுரத்தினின்று பாண்டியனைத் தாக்கி "நெல்வேலி"ப் போரில் தோற்றான்;பாண்டியனிடம் தோற்றவன் பின்னர்ப் 'பெருவளநல்லூர்'ப் போரில் பல்லவனிடம் தோற்றனன் என்பதும் வரலாற்றில் கண்ட உண்மை . இங்ஙனம் வரலாற்று மூலங்களைக் கண்டு ஆய்ந்து வரலாறு கட்டிய பேராசிரியர்களின் உழைப்பு மறக்கற்பாலதன்று.