பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்........ 333

2. இறுதி இரண்டு தவிரச் சொற்பொழிவுகள்

யாவும் ஆங்கிலத்தில் நிகழ்த்தப் பெற்றவை.

2. சொற்பொழிவுகள் சென்னைப் பல்கலைக் கழக வெளியீட்டகத்தில் விலைக்குக் கிடைக்கும்.

3. Annals of Oriental Research argårp Qāsārāori: பல்கலைக்கழக வெளியீட்டில், பெரும் பான்மைச் சொத் பொழிவுகள் அச்சேறியுள்ளன.

4. திருவள்ளுவர் காலம் பற்றிப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் முடிவுகளைத் துரள் தூளாக்கிய திரு நடேச பிள்ளையவர்களின் சொற்பொழிவு, (இவ்வரி சையில் முதல் சொற்பொழிவு) பாதுகாத்து அச்சேரு மல் போனமை நினைந்து நினைந்து வருந்துதற்குரியது தமிழர் செயல் திறமையைச் சுட்டிக் காட்டுவது.

5. திரு மா. சண்முக சுப்ரமணியம் அவர்கள் சொற் பொழிவின் கருத்துக்களின் விரிவை அவர்தம் குறள் கூறும் சட்டநெறி' என்ற நூலில் (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு-1967ல்) கண்டு மகிழலாம்.

6. 1970க்குப்பின் நிகழ்ந்த சொற்பொழிவுகட்குச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடாகிய தமிழாய்வு' காண்க