பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

63



வானோர் வணங்கு
வில்தானைத் தலைவ!
மாலை மார்ப, நூல் அறிபுலவ!

என்றெல்லாம் கூவியழைக்கிறார். நக்கீரருக்கு முருகனது இறைமைத் தன்மையில் எத்தனை நம்பிக்கை! நூல் முழுவதும் அவர் கூறுவது இதனைத்தான். நக்கீரர் கண்ட முருகனே அவரது இறைவன். ஏன் தமிழ் மக்கள் கடவுளும் அவன்தானே!