இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு 270 53 : 3, “பித்தா பிறைசூடி
பெருமானே அருளாள எத்தால் மறவாதே
நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுன் அத்தா உனக்காளாய்
இனிஅல்லேன் எனலாமே.”
- சுந்தரர் தேவாரம்,
7. திருப்பாதிரிப்புலியூர்
55 : 1. தம்பியார் உளராக வேண்டும்என
வைத்ததவா உம்பர்.உல கணையஉறு திலைவிலக்க உயிர்தாங்கி - அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும்
அருள்தாங்கி . இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி
யார்இருந்தார்.” -
(தயா - கருணை; நூல் தாவி,
- பெரிய புராணம்.
- “அத்துறையின் மீக்கூறும்
அமைதியினால் அவ்விடத்தில்
சித்ததிலை அறியாத
தேரரையும் வாதின்கண்
உய்த்தஉணர் வினில்வென்றே
உலகின்கண் ஒளியுடைய
வித்தகராம் அமண்சமயத்
தலைமையினில் மேம்பட்டார்.”
தேரர் - புத்த முனிவர்.)
- பெரிய புராணம்.