பின்னிணைப்பு - 272
64 : 4. “ புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்அடி என்மனத்தே
வழுவா திருக்க வரம்தர
வேண்டும்.இவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி இருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.”
- திருநாவுக்கரசர் தேவாரம் H. சோழ நாடு
9. திருவாரூர்
57 : . “ ஒருமைந்தன் தன்குலத்துக்
குள்ளான்என் பதும்.உணரான் தருமம்தன் வழிச்செல்கை
கடன்என்று தன்மைத்தன் மருமம்தன் தேராழி
உறஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி
அரிதோமற் றெனிதே ஆான்.”
(ஆழி சக்கரம்)
- பெரிய புராணம்.
68 : 2. “ வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்கசுடத் தான்தன் பெரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்னன் பதியே.”
- சிலப்பதிகாரம்.
69 : 3. “ மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனில் இன்றால் மகனை முறைசெய்த மன்னன் வழிஓர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது