273 ஆற்றங்கரையினிலே
ஞானிக் சார்வாம் வெண்ணாவல்
உட்னே கூட நலம்சிறக்கப் பானற் களத்துத் தம்பெருமான்
அமரும் கோயிற் பணிசமைத்தார்.” (பாற்ைகளம் - நீலகண்டம்)
- பெரிய புராணம்.
: “ எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம்; ஏவர் நல்லார் செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய், நீடு பொன்னித் - திருஆனைக் காவுடைய செல்வா என்தன் அத்தா, உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டம் கொண்டுஅடியேன்
என்செய் கேனே.”
(அல்ல கண்டம் - துன்பம்)
- திருநாவுக்கரசர் தேவாரம். 15. தஞ்சை மாநகரம்
103 : 1. “ மின்நெடும் புருவத்து
இளமயில் அணையார்
விலங்கல்செய் நாடகசாலை இன்னடம் பயிலும்
இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேக்சரத்து இவர்க்கே.” விலங்கல் - பண்மாறி இசைத்த்ல் இஞ்சி - மதில், இராசராசேச்சரம் - கோயிலின் பெயர்)
- கருவூர்த் தேவர்.
104 : 2. “நன்னயம்சேர் தஞ்சைதனில்
நலம்பெருகும் வாசல்,இது