பின்னிணைப்பு 282
18. கும்பகோணம் 14 . “ தொண்ட ராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்ட வன்உறை யும்குட மூக்கிலே.”
- திருநாவுக்கரசர் தேவாரம்,
“எங்கள் பெருமான் இமையோர் தலைவன்நீ செங்கண் நெடுமால் திருமார்பா - பொங்கு படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பனைமேற்
சேர்ந்தாய் குடமூக்குக் கோயிலாக் கொண்டு.”
(இமையோர் . தேவர்)
- பூதத்தாழ்வார்.
115 : 2. “நடந்த கால்கள் நொந்தவோ
நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய்கு லுங்கவோ
விலங்கு மால்வ ரைச்சுரம்
கடந்த கால் பரந்த
காவிரிக் கரைக்கு உந்தையுள்
கிடந்த வாறு எழுந்திருந்து
பேசு வாழி கேசனே.”
- திருமழிசை ஆழ்வார்.
8 :
3.
“தாவிமுதற் காவிரிதல் யமுனை கங்கை
சரஸ்வதிபொற் றாமரையுட் கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே’
- திருநாவுக்கரசர் தேவாரம்.