285 ஆற்றங்கரையினிலே
22. ஆதனூர்
130 : 1. ‘ பகர்ந்துலகு சீர்போற்றும்
பழையவளம் பதியாகும்
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன்
செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும்
முளரிமலர்க் கையேற்கும்
அகன்பனைநீர் நன்னாட்டு
மேற்கானாட்டு ஆதனூர்”
(முளரி - தாமரை)
- பெரிய புராணம். 133 : 2. “ முத்தி அளித்திடும் பாதம் - தில்லை
மூவா யிரம்பேர்கள் பூசிக்கும் பாதம் ஆசையைப் போக்கிய பாதம் - பர
மானந்த வெள்ளத்தில் ஆடிய பாதம்.”
- நந்தனார் கீர்த்தனம்.
23. திரு ஆப்பாடி 133 : 1. “ பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ.”
- தனிப்பாடல்.
135 : 2. “ மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
மண்ணித்தென் கரைமேல் மன்னி அந்தமோடு அளவி லாத
அடிகள்ஆப் பாடி யாரே.”
- திருநாவுக்கரசர் தேவாரம்.
136 : 3. “ஆய நிரையின் குலமெல்லாம்
அழகின் விளங்கி மிகப்பல்கி மேய இனிய புல்லுணவும் r
விரும்பு புனலும் ஆர்தலினால்