பின்னிணைப்பு 286
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி
எய்தி இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடிபெருகிச்
சொரிய மடிகள் சுரந்தனவால்.”
(திரை மந்தை பல்கி - பெருகி, புனல் - தண்ணிங்) - பெரிய புராணம்,
137 : 4. “ பீரடைந்த பாலதாட்டப்
பேணாத வன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை
வேர்த்தடிந் தான்தனக்குத் தாரடைந்த மாலைசூட்டித்
தலைமை வகுத்ததென்னே சீரடைந்த கோயில்மல்கு
சேய்ஞலூர் மேயவனே.”
- திருஞானசம்பந்தர் தேவாரம்.
24. அடைக்கல மகதா
138 : 1. “ ஒன்றி இருந்து நினைமின்கள்
உம்தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால்
கடிந்தான் அடிய வந்காய்ச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம் பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும்
எம்பெருமான்தன் திருக்குறிப்பே.”
- திருநாவுக்கரசர் தேவாரம்.
140 , 2. தொல்லை நாளினில் சூரனுக்கு
அஞ்சியே சுரர்கோன் வல்லை வான்ஒரீஇ மனையொடு
வந்திவண் வைகி எல்லை யில்பகல் இருந்தவம்
புரிந்துதான் இனிய