இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு 294
கார்தரு சோலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே
போதியோ பூம்பாவாய்.” (வேலை - கடல், கபாலீச்சரம் - மயிலாப்பூர்க் கோயில்.) -
- திருஞானசம்பந்தர் தேவாரம்.
172 : 8. ‘ எங்கள் பெருமான்
உனக்குஒன்று உரைப்போம்கேள்
எங்கை உனக்கல்லாது -
எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்னம்கண்
மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே
^ எமக்குஎம்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு
எமக்கேலோர் எம்பாவாய்.”
- திருவாசகம்.
173 : 9, “சிற்றம் சிறுகாலே
வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே
போற்றும் பொருள்கேளாய் இற்றைப் பறைகொள்வான்
அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும். ஏழேழ்
பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்
உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநாம் காமங்கள்
மாற்றேலோர் எம்பாவாய்.”
- திருப்பாவை.