இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7
ஆற்றங்கரையினிலே
2
பாதத்தி லோசென்று புக்கான்
பராக்ரம பாண்டியனே.”
(சிலம்பு - மலை.)
- தென்காசிக் கோயிற் கல்வெட்டு,
185 : 4. “சேலே றியவயல் தென்காசி
ஆலயம் தெய்வச்செய
லாலே சமைந்ததிங்கு என்செயல்
அல்ல அதனை இன்னம்
மேலே விரிவுசெய் தேபுரப்
பார்.அடி வீழ்ந்து அவர்தம்
பாலேவல் செய்து பணிவன்
பராக்ரம பாண்டியனே.”
(சேல் - மீன்)
- தென்காசிக் கோயிற் கல்வெட்டு.
189 : 5. “ கறங்குதிரை பெருங்கடல்சூழ்
அவனிபுரந்து இகல்கடந்து
கலியை மாற்றி மறம்திகழ இலங்கிழைவேல்
வரதுங்க ராமன்இயல்
மதுரைச் சங்கம் சிறந்தஅறு காற்பீடம்
தனில்பிரமோத் தரகாண்டம்
தென்சொல் ஆக்கி அறந்தழைக்கும் கவிஞர்செவிக்கு
ஆரமுத மாகஅரங்
கேற்றி னானே.” (அவனி - உலகம், இகல் - பகை மறம் - வீரம்.)
- பெருந்தொகை.
191 : 6. “நல்லார்தம் இதயமலர் தனில்வளர், சுப்
பிரமணிய நல்லோய் ! நீதான்