பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 வல்லக்கண்ணன. கவ்விக் கொண்டிருக்கிறது! ஆவியாக இந்த இருளைக் கருதும் அரசியல்வாதிகள் மடிப்புக் கலையாக சட்டிைகளோடும் தடிப்புக் குலையாத உடம்புகளோடும் -- -- - - --τ (2 + τ ά π ντενε κάτι 14 வல்லக்கண்ணன. கல்விக் கொண்டிருக்கிறது! ஆவியாக - . இந்த இருளைக் கருதும் அரசியல்வாதிகள் மடிப்புக் கலையாக சட்டிைகளோடும் தடிப்புக் குலையாத உடம்புகளோடும் முறுக்கான தோற்றமுடன் . மாற்றம் தருவோம் மாற்றம் தருவோம்என்று ஏமாற்றம் தந்து சாதிவாணிகம் நடத்திச் சரியான இலாபகரமான தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!" விடுதலை இந்தியாவில், முதல் போடாமல் முன்ன்ேடுகிற மொத்த வியாபாரிகள் இவர்கள். இவர் சிரஞ்சீவித்தனத்தின் வாகனங்களாக சில்லரைத் தரகர்கள் எங்கும் இருக்கிறார்கள். இப்படியாக இந்த நாட்டில் ஒப்ப்டி நடத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்குக் கிடைத்த நீர்ப்பாசன வசதிகள்தான் அவ்வப் போது வரும் தேர்தல் கள் என்று உண்மை நிலையை உள்ளபடி சித்திரிக்கிறார் பெருங்கவிக்கோ. . . . . . . . .