பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184


அழைத்து வந்துவிட்டேன். கண்ணனுடன் சேர்ந்தே படிப்பதாகவும் கூறிவிட்டாள்”

“ரொம்ப சந்தோஷம். பருத்தி புடவையாக் காய்த்த மாதிரி இனி எங்கள் கண்ணன் பாடும் யோகந்தான்!’

‘இனி நாம் இருவரும் என்றென்றுமே இணைபிரியாதிருக்கலாம்’ என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள் கண்ணனும் ராதையும்!