பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஜி. குன்றக்குடி அடிகளர்

&

பணியியரத்தை நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே.

புறம்-6. அடி. 17-18

மன்னு மாமலை மகேந்திர மதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்

(திருவாசகம், கீர்த்தித், 9-10)

அ. உன்னதத் தென்மயேந்திரமே உயர்மலை அம்

சையகிரி வின்னவிலும் சுத்திகமே இருக்கும் உயர்விந்தியமே மன்னுபுகழ் மிகு பாரியாத்திரமே எனப் பகர்ந்த இன்னகிரி ஏழும் முதற்குமரி தலத்திசைந்தனவே.

ஆதுங்கமலி பொதித் தென்பால் தொடர்ந்த

அடிவாரத்தன் அங்ககை இலங்கையும் ஏழ்வரைச் சாரல் அடித்தேசம்

(சிவதருமோத்தரம்-கோபுரவியல், 47-48)

தமிழர் சமயம் பக். 91 (கா. சு) தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினர் அருந்தண் விழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே

(7ஆம் திருமுறை 899)

மன்னிய இத்தமிழ் கிளவி மந்திரங்கள் -

(காஞ்சிப் - தழுவக்குழைந்த - பா. 245)

மந்திரம்: - . . . மத்திரப்பொருள் வயின் ஆ அகுதவும் தொல், சொல். :e)