பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அன்பும் உண்மையும்

     அன்பே எல்லா
     ஐயங்களையும் எரிக்கட்டும்
     அன்பே உன்னை
     அரிமாவைப்போல் ஆக்கட்டும்

     உண்மைக் கன்றி
     மற்றொன்றுக்கு வணங்காதே
     திண்ணிய நெஞ்சைக்
     கொண்டார்குண்மை தென்புண்டு.

     அரிமாப் போன்றோர்
     அன்பால் உண்மை கொள்வதினால்
     நரிமாத் தன்மை
     தப்பியும் வாழ்வில் நயவாதே.

100