பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அன்போ அவ்விதம் அமைதல் இல்லை,
     'நீ முன்னேறெ’ன அறிவு முடுக்கிடும்;
     நீயே முயற்சிசெய் என்கிறது அன்பு.
     'உண்டுகளி’ என்றே துளைத்திடும் அறிவு;
     ‘விடுதலை பெற்றிட அடிமை ஆகுக'
     என்கிற தன்பு.
     உரிமையே அன்பின் இன்பம்,
     உரிமையே அன்புக்கு ஒட்டகப் பாகனே.

இ-7