பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறைக் குர்ஆனின் அருமையை அறிக; முதலாளியத்தின் முடிவுரை, பிணப்பறை, பாட்டாளியத்தின் படைத்துணே அதுவே. காதலோ நெஞ்சில்

ర O දා E • *

கனற்பொறியாய்த் தோன்றிப்பின் நாவிலே நல்ல பெருங்கதை யாய்மாறிப் பரவிலே பாவலன் ஆசைப் பரியேறி ஏவலே இன்றி

வரும்.

భ) පුං දා. 驳姆 : 5 :

இரவும் பகலும் தொடர்ந்து நிகழ்வை என்றும் ஆக்கும் இரவு பகல்என் றிரண்டின் இணைப்பு வடந்தான் வாழ்க்கை; உரங்கொள் ஆணி வேரசம் உலகில் பிறப்பும் இறப்பும் .

கைவ ண்ணத்தைச் செயலாக் கத்தைக் காட்டத்தானே உலகம் , - செவ்வண் ணத்தைப் பாடும் போராய்ச் சினத்தல் வாழ்க்கை ஆமோ?

දෑ ද් ද් ඝා ఝ ఝ భీ భ

உன்றன் பார்வைதனில் தூய்மை ஊன்றல் வேண்டும் அது இன்றேல் நன்ருய் வில்லின் விடும் அம்பும் தாடும் இலக்கை அடையாதே .

} 22