பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கழகத் திகளுர் எல்லாம் கண்முன் உயிர்கொண் டுலவிடினும் சொல்லின் அவர்தம் இயக்கம் பிணத்தின் இயக்கம் என்பேன், ஏனெனிலோ ஒல்லை. அவர்கள் விடுச்கும் மூச்சு மேலைநாட்டின் உறவன்ருே?

இ 翁 {}

இனத்தின் நெஞ்சினிலே - உள்ளம் என்ருே மடிந்ததினுல் மலே துரும்பாகிப் - புயலில் மடிந்து சுழன்றதுவே.

한) {}

வாழ்வின் முழுமையை வாழ்வின் மதிப்பைச் சூழ்ந்தெய் துவதே அன்பின் ஏழிசை வீ8ணயை இசைப்ப தரகுமே.

{} {} {}

மூதாதை யர்பால் உன் வைரம் ஒன்றை முன்னுரிமை யாய்கொள்ள வெட்கம் கொள்வாய் நீயாக அடையாத இரவல் வைரம்

- * ... -- : مبو مج ہی یہ سصلى الله عليه وسلم!جمہ s یا * - நிழைவின்பம் தந்திடுமா நினத்துப் பாராய்.

{} {} {}

மாந்தன்மை மாந்தனே என்றும் மதிப்பதைச் சாந்துளது அஃதொன்றே சால்பு.

{} ū 0