இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணில் படாதிருக்கும் - நெருப்பைக் காலின் புழுதியின் கீழ் கண்டு பயன்படுத்து - பிறர்தரும் காம்புத்தி வெட்கம் தரும்.
{} {} 0
ஏற்பதால் வறுமை இன்னும் மிகுந்திடும். ஏற்பதால் ஏற்பவன் ஏழையாய் மாறுவான், ஏற்பதால் உள்ளமும் உணர்வும் இழிவுறும், முயற்சியால் அழிவின் ஒளியை இயற்கையாய்ப் பெருமல் ஏற்பதழிக்குமே.
{}” 0 {}
அடிமைத் தனத்தால் உடலும் அகமும் கொல்லப் படுமே. அடிமைத் தனத்தால் உணர்வே அழுந்திச் சுமையா கிடுமே. அடிமைத் தனத்தால் சமுகம் அனைத்தும் பிளவுற் ருடும் அடிமை தனத்தால் மக்கள் அழிந்தார் பகைமை கொண்டே.
{} 0 . (3
குலத்தின் குடிப்பெருமை எல்லாம் - உடல் கூட்டோ டழிந்து ஒழிந்துபோகும் நலத்தின் நமையுணர்த்த வேண்டில் - உயர் நாகரிகம் மாந்தன்மை யாகும்,
{} Q Ꭴ.
அன்பிளுல் உள்ளம் உறுதி அடைகையில் மன்பதையை ஆளும் மகிழ்ந்து.
{} {}
129