பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தனின் பெருமையும் மடிவிலாச் சிறப்பும் வானினைக் காட்டிலும் மேன்மை கொண்டவை. எனவே,

மக்கள் அனைவரும் தக்க மதிப்பினச் செலுத்தலே சிறப்பாம்; சிறப்பு மக்கள் இனத்தின் மாண்புயிர் ஆகுமே.

姆 t: ఢి శ : {3 *

ஏன் இனிமேல் முகத்திரைகள்? எடுத்தெறிமின்

ஏந்திழையிர், ஆண்கள் தாம் இந்நாளில் அரிவையராய்

மாறினரே !

அன்பே, நிதான் நெஞ்சின் வன்மை; இன்பக் கனவு: தென்புறும் உளத்தின் மண்டிய மறைபுதிர்; தொண்டின் உழைப்பு: நீயே எங்களின் வெற்றி } நீயே அனைத்துமாம் வாவா அன்பே

路 භු 鯰 多 姆 激 数缀