பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



             மாந்தனைத் தேடும் 
             மாந்தன்
             என்னுடை முன்னோா்
             ஈடிணை யற்ற 
             அந்தணர்கள்;
             இறைவனைத் தேடும் 
             பணியில் காலம்
             கழித்தார்கள்!
             இந்நாள் நானோ.
             இவ்வுலகத்தில் 
             எங்கெங்கும்,
             மாந்தனைத் தேடும் 
             பணியில் ஓயா 
             தலைகின்றேன்.



                          23