பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    வாழ்வருமை
    நேற்று நாளை 
    எனும்பொழுதால் 
    வாழ்வை அளக்க 
    நினையாதே.
    ஊற்ற மான 
    வாழ்விதுவோ 
    என்றும் அழியா 
    ஒன்றாகும்.
    ஆற்றல் இளமை 
    அழியாமல் 
    புதுப்பித்தோங்கும் 
    அருமைத்தே.




                      46