பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அனைவரும் உறவினா்

     நாங்கள் அனைவருமே - இந்த
     நானில
     மீதினிலே
     தேன்கமழ் பாங்கிதழ்கள் - பல
     சோ்ந்தநல்
     செம்மலரே
     ஓங்கும் மலர் ஒன்றுதான் - எம்
     உள்ளொளியும்
     ஒன்றுதான்

     பேசும் மொழி பலவாய்
     பேணும்
     நிறம் பலவாய்
     தேசம் பலஎனினும் - சிலா்
     மாந்தா்
     எனும் பெயரால்
     வாச மலாினைப்போல் - மண்ணில்
     யாவரும்
     ஒன்றல்லரோ?

70