பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     காதல்

     சிவப்பு வண்ண
     மலர்கட்கெல்லாம்
     செம்மை கொடுப்பது
     காதல்.

     உவர்ப் புணர்ச்சிச்
     செடிகட் கெல்லாம்
     தேனை உதவுதல்
     காதல்!

     மண்ணால் ஆன
     மாந்தர்க்கெல்லாம்
     உயிரை மடுப்பது
     காதல்.

     பெண் ஆண் தம்மைப்
     பிரித்தால் தெரியும்
     பெருகும் குருதிக்
     காதல்.

83