38
கதறினான். அவன் : முத்துலிங்கம்.
வானத்து நட்சத்திரம் ஒன்று வழி தவறி, வழிமாறி மண்ணிலே விழுந்து விட்ட பாவனையில், வெளிச்சத்தின் சன்னக்கீற்று சிதறுகிறது.
பதற்றத்தோடும், தவிப்போடும், ஏக்கத்துடனும், உருக்கத்துடனும் சுற்று முற்றும் பார்த்தான் அவன் இருட்டிலே எதுவும் அவனுக்குத் தெரியவில்லை தான் ; ஆனால், இருட்டிற்குப் பழக்கப்பட்டவன் அல்லவா அவன்?
ஆந்தை ஒன்று ஒற்றையாக மட்டுமல்லாமல், தாக மாகவும் தாபமாகவும் அலறுகிறது? அதற்கும் நினைத்த படி ஜோடி கிடைக்கவில்லை போலும் !
முத்துவிங்கம் விம்மினான் ; அழுதான். நல்லகாலம், இப்போதும் அவனுக்கு இடுப்புக் கிழிசல் வேட்டி நழுவி விடவில்லை !
காற்றுக்கு சரச சல்லாபம் தெரிந்திருக்க வேண்டும்,
புழுவாகத் துடிக்க வைத்தவன் இப்போது புழுவாகத் துடிக்கிறான்.
அவன் : முத்துலிங்கம். “ஏலே...!”
so
“எலே, பொண்ணு ‘
嫌毒 曹勞 * * * **** * * *
“gGaు புள்ளே!”
翡兹 ; :
விதிக்குத்தான் பேசத் தெரியாது.