பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


ஒம்புட்டு அழகான, புதுசான, வாளிப்பான நெஞ்சோட காம்பு ரெண்டும் என்னைக் கொத்திக் கொதறிப் போட் டிடுச்சு; மனுசனா இருந்தவன் அசல் நாட்டான்தான் அதிலும், என்னோட நேசக்காதலிக் கன்னி அன்னக்கிளிக்கு உடைமை கொண்ட முத்துலிங்கம் மச்சானாக இருந்த நல்ல ஆம்புளைச் சிங்கம்தான்!

ஆனா, நான் என் அன்னத்துக்கிட்டே விட்ட சவால் படி என்னோட ஆண்மையைக் களவு போகவொட்டாமல் காபந்து செஞ்சிக்கிட்டிருந்த சோதனைப் பொழுதைக்கூட மறந்திட்டு, என் சவாலிலே நான் கெலிச்சு, என் கிளியை என்னோட புள்ளே'யாக ஆக்கிக்கிட பொழுது எப்ப விடியும்னு தவங்கிடந்த அந்த லட்சியத்தையும் மறந்திட்டு, உன் அழகுக்குப் பலியானேன்; நான் பலியானதாலே தான் ஒன்னையும் பலி வாங் கி ட் டே ன், பலி கொடுத்தும் புட்டேன்!

ஒன்னை வலுக்கட்டாயப்படுத்தி மண்ணிலே தொபு கடீர்னு தள்ள வேண்டி, ஒன் முதுகுப்புறத்திலே ஒளிஞ் சிருந்தேனாக்கும்; நீ அடி சா ஞ் சி ட் ட மரமாக் கீழே மல்லாக்க விழுந்தே; ஒன் கவர்ச்சி கொப்பளிச்ச அழகை என் கண்கள் அனுபவிக்கல்லே; என் கைங்க அனுப விச்சது. பிைலே பீ ருந்த பிடி கயித்தைக் கொண்டு ஒம் புட்டுக் கை ரெண்டையும் இறுக்கி முறுக்கி முடிஞ்சு கட்டி, உன் வாயிலே என் வேட்டியைத் தாறக் கிழிச்சுத் திணிச்சு, தலை முடிங்களை ஒதுக்கி, மாராப்புத் துணியையும் விலக்கி, எனக்குத் தேவைப்பட்ட ஒன்னோட துல்லியமான-புத்தம் புதுசான அழகுகளையெல்லாம் என் கைகள் அனுபவிக்க, நான் ஒன்னைப் பலாத்காரம் செஞ்சு ஒன்னோடு; இன்பம் அனுபவிச்ச அந்தப் பொட்டுப் பொழுது என் மட்டிலும் விலை மதிக்க வாய்க்காத ஒரு சிரஞ்சீவிப் பொழுதுதான்: அந்த வரையிலும் நான் பாக்கியவான் தான்; என்னையும் ஒரு பாக்கியவானாக ஆக்கின புண்ணியவதி இல்லையாl-?