பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


“அன்னப் பொண்னே, இப்பைக்கு என்னை என்னா பண்ணச் சொல்லுறே?” -

ஒங்கல்ள மூச்சுப் பறியாமல், என் பின்னே வரச் சொல்லுறேனுங்க, மச்சானே!

அன்னக்கிளி நடத்தாள்.

முத்துலிங்கம் தொடர்ந்தான்.

நிலவிலே, தாராடிக் கோயில் நீராடிக் கொண் டிருக்கிறது!...

சமச்சானே!’’

புள்ளே!’

  • இந்தாங்க, மஞ்சள் தாலி; எனக்கு திருப்பூட்டுங்க?”

கம்’

நரிப்பண்ணையின் மகிழ்ச்சி ஆரவாரம் மிஞ்சுகிறது.

  • புள்ளே!’
    • rtfiتهیه ۶»

பூஞ்சிட்டுக் கன்னங்கள் ஜோடி சேர்ந்தும், ஜோடி சேர்த்தும் சிவந்து கொள்கின்றன.

நெற்றிப் பொட்டு, கண்ணுக்குப் புரிந்த விதியாகப் பளிச்சிட்டது!..

இருட்டிலே-பேய்த்தனமான அந்தப் பயங்கர இருட் டிலே, ஒரு புனிதச் சொர்க்கம் உருவாகிறது : ‘உரு காட்டு கிறது. -

மயான அமைதியிலே, ஒரு மயமான அமைதி அணை கிறது. அணைக்கிறது. . -