இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6|
‘மச்.சானே !
“....புள்....ளே !
‘நம்மளோட தமிழச்சாதிச் சமுதாயத்துக்கு நாம ரெண்டு பேருமே ஒரு நல்ல பாதையை நாயத்தோடவும், தருமத்தோடவும், சத்தியத்தோடவும், அன்போடவும் காண்பிக்கத் தவறிப்பூட்டோம் ! - ஆனபடியாலே நாம செஞ்ச தப்புத் தவற்றுக்கு உண்டான தண்டனையை நாம ரெண்டுபேருமே விட்ட குறை - தொட்ட குறை இல்லாம அனுபவச்சுத் தீரவேண்டியது தான் நாய மாக்கும் ஆசையுள்ள மச்சானே !! அதான் தருமமும் கூட - தருமம் கெவிச்சுப்பூட வேணாமுங்களா ? ‘
- జ్ఞా’ எம்புட்டுத் தெய்வத்தோட விதியேதான் எனக்கும் விதி ! ... ஆமா, புள்ளே ! ...’
பொழுது விடிகிறது ! .
அதோ பார்த்தீர்களா ?
அழகான இர ண் டு மரக்கிளைகளிலே, அழகான இரண்டு உடல்கள், அழகான சல்லாபத்துடன், அழகாகவே ஊசலாடிக் கொண்டிருக்கின்றனவே !
பாவம் !
பாவம் !
அழாதீர்கள் !
பாவம் !...
(முற்றும்)