பக்கம்:இசைத்தமிழ்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நாயக்க மன்னர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் தெலுங்கு இசைப்பாடல்கள் தமிழ் நாட்டிற் பரவலாயின. இந்நிலை இவ்விருபதாம் நூற்ருண்டின் முற்பகுதி வரை மாருமலிருந் தது. தெலுங்க மன்னரின் ஆட்சி நீங்கியும் தெலுங்குப் பாடல்களின் ஆட்சி நீங்கவில்லை. இதல்ை, தமிழகத்தில் நிகழ்ந்துவந்த இசையரங்குகள் பலவற்றிலும் பிறமொழிப் பாடல்களே மிகுதியாகப் பாடப்பட்டன அரங்கின் இறுதி யில் துக்கடா என்ற பெயரில் இரண்டொரு தமிழ்ப் பாடல்களே பாடப்பட்டு வந்தன. இந்நிலையில, தமிழ் மக்களின் நற்பேருகத் தோன்றி அண்ணுமலைப் பல்கலைக்கழகம் நிறுவித் தமிழ்த் தாய்க்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெருங்கொடைவள்ளலாகிய செட்டி நாட்டரசர் டாக்டர் ராஜா சர் அண்ணுமலைச் செட்டியாரவர்கள் இசைத் தமிழுக்கு ஆக்கமளிக்க முன் வந்தார்கள். பொருள் தெரியாத வேற்றுமொழிப் பாடல்களால் தமிழர் பொருளுணர்ச்சியுடன் இசையின் பத்தினை இன் இயலவில்லையே என எண்ணிய வள்ளல் அண்ஞ்: யரசரவர்கள், சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் , ႏိုင္ငံ స్ట్ சிறப்பாக வளர்ந்து வந்த தமிழிசைக்கு உரிய இட்த்தி: o தருதல் வேண்டுமென உள்ங்கிளர்ந்து எழுநீள். - 盤 அ 蠍 இ.ஆல்கள் பாடப்பெறுவது நியாயமில்லுை: யூனுழில்இன்றி.உண்ர்த் அண்ணுமலையரசர் ချွိႏိုင္ဆိုႏို ಶ್ಗ வான்றியக. 。欧鲇 ဖွံီဇိုင္ငံို႕ .出德帝醬 வேருன்றியது. தமி 蠍」 பூரட்டி 'தின்ற င္ဆိုႏိုင္ငံ பாடல்கள் 醬 ఃసీ #t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/206&oldid=745062" இலிருந்து மீள்விக்கப்பட்டது