பக்கம்:இசைத்தமிழ்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பணிச் செல்வராய் நல்லறங்கள் பல புரிந்த செட்டி யாரவர்களால் நிறுவப்பெற்ற சிதம்பரம் இராமகிருட்டிண வித்தியாசாலையின் சார்பில் இந்நூல் வெளிவருவதற்கு இசைவளித்த அண்ணுமலைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினர்க்கும் இந்நூலினைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கட்குப் பாடமாக அமைத்துதவிய மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவினர்க்கும் எனது நன்றி உரியதாகும். இந்நூல் வேளிவருவதற்கு ஆவன புரிந்த இராம கிருட்டிண வித்தியாசாலைத் தாளாளர், திரு S. R. பால சுப்பிரமணியன் செட்டியார் அவர்களையும் அவர்தம் துணைவர் திரு. S. R. இராமநாதன், திரு. S. R. திருநாவுக்கரசு ஆகியோரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன். இதனைக் குறித்த காலத்தில் வனப்புற அச்சிட்டுதவிய அண்ணுமலைநகர் சிவகாமி அச்சகத்தார்க்கு எனது நன்றி என்றும் உரியதாகும். 24–6–79 இங்ங்னம் சிதம்பரம் } க. வெள்ளைவாரணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/7&oldid=745124" இலிருந்து மீள்விக்கப்பட்டது