பக்கம்:இதய பேரிகை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 இதய பேரிகை. மல்ல! வெறும் வேட்டுக்கள் கிளப்புபவரல்ல! பணத்துக்கோ, பதவிக்கோ விபீஷணர்களாகாத பரம்பரையினர்! ஒரு இலட்சியத்துக்காக களத்தில் இறங்கிவிட்டவர்கள் வாழ்வுவரினும், சாவு தழுவி னும் வரவேற்போம் என்ற வைர நெஞ்சுடன் வாளேந்திவிட்டவர்கள். வருவது வரட்டும் என்ற உறுதியுடனே போர் நாளை எதிர்பார்த்திருப்போம். எழுத்துரிமை, பேச்சுரிமை-எத்தனை உரிமைகள் தனித்தனியாகப் பறிக்கப்பட்டாலும் சரி; நாம் ஒரே ஒரு உரிமை - மொத்தமான உரிமை - முழு உரிமை-திராவிடம் தனிநாடு என்ற உரிமை-கிடைக் கும் வரையில் போராடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/29&oldid=1688682" இலிருந்து மீள்விக்கப்பட்டது