பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

பொதுக் கூட்டச் செய்தியாளர் உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது!


அறிஞர் அண்ணா அவர்களது பேச்சில் எதை எழுதுவது, எதை விடுவது என்று ஏற்பட்ட குழப்ப மயக்கத்தால், பேச்சை சரியாக எடுக்க முடியாமல் போய் விட்டது என்று கூறினார்கள்!

எனவே, பொதுக் கூட்டத்திற்குச் செல்லும் செய்தியாளர்கள், புகழ் பெற்ற பேச்சாளர்களது பேச்சுப் போதையில் மயக்கமடைந்து விடக் கூடாது.