பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

வடசொல்நீக்கி, தனித்தமிழ் எழுதிடமறைமலையடிகளின் மொழி ஆய்வுக் கட்டுரை!


எழுதும் பழக்க வழக்கம் தானே வந்து சேரும். இது பயிற்சி முறையே.

இதழியல் கலை வளர்க்கும் இளைய தலைமுறையினர், இனியாவது வட சொல்லற்ற, தனித் தமிழ் சொற்களுற்றக் கட்டுரைகளை எழுதிட வேண்டும் என்பதே எமது வேட்கை. அதற்கான சொல்லாய்வுதான் மேலே உள்ள மறைமலையடிகளார் ஆய்வு உருளுச் சொற்கள். இவற்றை நீக்கி எழுதினாலே போதும் ‘தனித்தமிழ்’ வேட்கை தானே உந்தி வரும்.

- “மறைமலையடிகள் வரலாறு” எனும் ஆய்வு
நூலிலிருந்து)