பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீக்ஷித்து. 67 தனர். ஜனமேஜயன் அரியணையிலமர்ந்து இனிதாக இராஜ ஜிய பரிபாலனம் செய்து வந்தான். ஊழிற் பெருவலி யாவுள மற்மூென்று சூழினும் தான்முங் தறும்-திருவள்ளுவர். பொறுப்பரென் றெண்ணிப் புரைதிர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்-வெறுத்தபின் ஆர்க்கும் அருவி அணிமலே கன்னட பேர்க்குதல் யார்க்கும் அரிது-நாலடியார்.