பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபுத் திான். 4? சின்தி நீழ்ேக்றை முழங்குவதையும் அறிவீர்களோ? பசுக் கணக்கொன்று ஆயிரம் வேள்விசெய்து அடையும் பயனே இகுயிசையும்.கொல்ல்ாமையாகிய தருமக்கால் அடையலாமே, இச்செயலே சீகிர் கடைப்பிடியிாாயின் உங்களுக்கு அக்தனர் கான்லும் பெயர் எவ்வாறு கற்கும்” எனப் பலவிதமான அவுரைகள் கூறி, அவர்களை அருள்வழி ஒழுகுமார கெருட்ட முயன்மூன். அகதணர்களோ, அவனுரைகளுள் ஒன்றையுங் கேளாது அவனை நோக்கி, ே வேதங்களேக் கற்துணர்ந்தும் வேத வேள்வியை கித்தனசெய்யும் பேதையாயிருக்கின்ருய். ஆதலால் நீ பசுமகன் என்பதற்குச் சாலவும் பொருக்க முள்ளவகை இருக்கின்ருய்” என்று இகழ்ந்து கூறிஞர்கள். அங்கனம் கூறலும் ஆபுத்திரன், பசுவின் மகன் அசல முனிவன், மானின் மகன் சிருங்கிமுனிவன், கரியின் மகன் கேசகம்பள முனிவன்; இவர்களே நீங்கள் உங்கள் குலத்து முனிசிரேஷ்டர்களென்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசு வின் வயிற்றில் பிறந்ததால் வந்த இழிபு யாது கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் என்ற மு துரையை நீங்கள் அறியீர்போலும்” என்று கூறிக் கன்னே இகழ்ந்த அவர்கள் చJ' 331 அடக்கினன். அப்போது அங்குள் ύΥί" அந்தணர்களுள் وشه ثله زقا بين தி இவன் பிறப்பின் வரலாற்று முறையை நான் அறிவேன்; முன்னுெரு நாள் குமரி தீர்க்கக் கில் விதிப்படி படிந்து, குமரித்தெய்வப்படிமத்தை வணங்கிவிட்டு, வருக்மிகுந்து வரும் சாளி என்னும் ஒரு பார்ப்பணியைக் கண்டு, உன்