அருளுசலம்:
f 1
மேளச்சத்தம் நின்னு போச்சு ; ; பீப்பீ தாத சுரமும் வாயடைச்சிடுச்சு ; ‘ஓம் ஒம் மந்திரங்க ளும் ஒஞ்சிடுச்சு - இவ்வளவும் பத்தாமல், கல்யாணத்துக்கு வந்திருந்த ஊர்ச்சனங்க வேறே ஏந்திருச்சிட்டாக ! - இதெல்லாம் என்ன தீவினைக் கூத்து, அப்பா ?
(கேலியுடன் முத்து, கூத்து ஒண்னுமில்லே! இதான் அந்தக் குட்டியோட சுழி - வெறுஞ் சுழி இல்லே - தலைச்சுழியாக்கும் !
குடுமியைத் தட்டி முடிந்துகொள்கிறர் சேர்வை.
முத்து (எரிச்சலுடன்) சுழியாவது, பழியாவது ? யார்
அருளுசலம் :
அப்பா அந்தப் பொண்ணு? முதலிலே அந்தத் துப்பைச் செப்புங்களேன் ! -
(ஏளனமாக) அட, பாவமே !... பொண் ணுடா தம்பி இது ? படு ராங்கிக்காரியாச் சேப்பா ! இந்தப் பாவிமக பூரணி இருக்காளே பூரணி, இவ நம்ம மாங்குடி மண்ணுக்கே ஒரு
அவமானச் சின்னமாக்கும் ! -
பூரணி துடிக்கிருள் ; தவிக்கிருள் ; தடுமாறுகிருள் !
முத்து (பரபரப்புடன் ) அவமானச் சின்னமா ? ஐயோ,
பாவம் !... புதுக்கதையா இருக்குதுங்களே, அப்பா ? - ‘. . .