இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி: 2
தெரு, பகல்.
பூரணி கிராமத்தின் தெரு வழியே, அகியாயப் பழிக்கு அஞ்சியவளாக ஒடிக் கொண்டேயிருக்கிருள் !...
கியாயத்தை - தருமத்தை - சத்தியத் தைத் தேடி ஓடுபவனுகப் புரட்சி முத்து அவளைப் பின்தொடர்ந்து ஒடிக்கொண் டிருக்கிருன் !... -
பயங்கரப் பின்னணி இசை ஒலிக் கிறது : எதிரொலிக்கிறது.