பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 2

தெரு, பகல்.

பூரணி கிராமத்தின் தெரு வழியே, அகியாயப் பழிக்கு அஞ்சியவளாக ஒடிக் கொண்டேயிருக்கிருள் !...

கியாயத்தை - தருமத்தை - சத்தியத் தைத் தேடி ஓடுபவனுகப் புரட்சி முத்து அவளைப் பின்தொடர்ந்து ஒடிக்கொண் டிருக்கிருன் !... -

பயங்கரப் பின்னணி இசை ஒலிக் கிறது : எதிரொலிக்கிறது.