பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242


வைரமும் ராக்கம்மாவும் புதுமைச் சேவ கன் முத்துவைத் தேடிப் புறப்படு கிறார்கள் ! சோகம் மீண்டும் லயம் கூட்டுகிறது.

ஆல்ை

விதியும் வினையும் அ த ன த ன் போக்கிலே ஒன்றுக்கொன்று சவால் ஆகி, விளையாட்டுக் கேந்திரத்தைக் குறி வைத்து, ஒன்றாேடொன்று போட்டி போட்டுக் கொண்டு கள்ளச் சிரிப்புடன் ஒடி க் கொண் டி ரு க் கின்றன ...

திரை