பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

பெருமிதத்துடனும் வீரப் பெருமை யுடனும் சிரிக்கிருள்; அகில லோக நாயகியை கமட்டுப் புன்னகையுடன் நோக்கிக் க ரங் கூ ப் பி த் தொழுத வண்ணம் சிரிக்கிருள் وم. ؛

புனித் தாலி, புனிதம் ஏந்திச் சிரிக் .. وهٔ لقایرانی.

நெற்றித் திலகம் ரத்தமாகக் கரைக் து சிரிக்கிறது !.

கொண்டைப் பூச்சரம் கும்மாளமிட்டுச் சிரிக்கிறது !...

கெருப்பின் வடிவெடுத்துச் சிரித்த புண்ணியவதி மீட்ைசி, இப்போது நீரின் வடிவெடுத்து விண்ணும் மண்ணும் முழங்கிடச் சிரிக்கிருள் ; சிரித்துக் கொண்டே யிருக்கிருள் 1.

  • 籍றுகணம் :

செளபாக்கியவதி மீனுட்சி கழுத்தில் தவழ்ந்த மங்கலத் தாலியுடன் மண் ணிலே சாய்ந்து விடுகிருள் !...

முழங்கிக் கொண்டிருந்த ஆலயமணி ‘சடக்கென்று உயிர்த் துடிப் பை இழந்து விடுகிறது ! -