பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி. 7

காளிகோயில் பகல்.

மணியோசை முழங்கிட, தீபாராதனை நடக்கிறது.

காளி புதிர்ச்சிரிப்புடன் தரிசனம் தரு கிருள் !

சேரிப் பெண்களோடு குளித் து விட்டு காளிகோயிலின் சங்கிதியில் வந்து கின்று வணங்குகிருள் பூரணி.

அப்போது, தலையில் முண்டாசுடனும் தோளில் ஏர்க் கலப்பையுடனும் முத்து வும் வந்து கும்பிடுகிருன்.

முத்துவும் பூரணியும் ஒருவரையொரு வர் பார்த்துக் கொள்ளுகின்றனர். ஆல்ை, பூரணியோ வேதனையோடு முகத்தைத் திருப்பிக் கொள்கிருள். அவளது அன்புப் பார்வைக்காக ஏங்கு கிருன் முத்து.