பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 17

சீமான் வையாபுரியின் மாடி வீடு; அதே காலை,

அங்கே ... வையாபுரிக்கும் அ வ ர து புதல்வி பவளக்கொடிக்கும் பெண்கள் ஆ ர த் தி சுற்றி வரவேற்கிறார்கள். எல்லோருக்கும் இனிப்புக்கள் வழங்கப் படுகின்றன. மாலைச் சுமை தாளாமல், சீமான் வையாபுரி திண்டாடுகிறார். காரியஸ்தர் அய்யர் மாலைகளை ஏந்திக் கொள்கிறார்.

அப்போது, வைரத்தோடு முத்து அங்கு வருகிருன்.

முத்துவின் தந்தை அருணசலச்சேர்வை குடுமியைத் தட்டி முடிந்து கொண்டே வந்து கிற்கிறார், பிறகு மிட்டாய்த் தட்டை எடுத்துக் கொள்கிறார் ஆல்ை முத்துவோ, அக் கூட்டத்தில் மீட்ைசி யையும் பூரணியையும் மட்டுமே காணு மல் இருக்கக் கண்டு, வருந்துகிருன்.