பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணிகளுக்கும் தமிழகம் அவரை என்றென்றும் வாழ்த் தும்.

தமிழகக் கலைகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறும் வல்லமை வேண்டுமென்றால், ஏன், எமது முன்னோர் எமக்கீந்த செல்வங்கள் என்று பெருமிதத்தோடு இவற்றை அறிய வேண்டுமென்றால், தமிழக இளைஞர்கள் பாஸ்கரத் தொண்டைமான் அவர்களுடைய நூல்களை படிக்கட்டும். அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்ய ஆற்றல் மிகும் என்பதில் ஐயமில்லை.

இரா,நாகசாமி,

சென்னை,

தமிழ்நாடு அரசு தொல் பொருள்

19.9.70

ஆய்வுத்துறை இயக்குநர்.