இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விஸ்வநாதன்
.... கதா நாயகன்.
அகத்தீஸ்வர முதலியார்
....அவன் தந்தை.
அம்மணி அம்மாள்
.... அவன் தாயார்.
பத்மா
....அவன் மனைவி.
கண்ணன்
....அவன் குழந்தை.
வென்ட்வொர்த்
....விஸ்வநாதத்தின் அமெரிக்க சிநேகிதர்
ஹிட்லர்
...ஜெர்மன் ஏகாதிபத்ய தலைவன்
ஹிட்லர்
...ஹிட்லரின் தலைமை உத்யோகஸ்தன்.
ஹெர்மன்
...ஒரு ஜெர்மன் ரகசிய போலீஸ் உத்யோகஸ்தன்.
சுகன்மல்
...ஒரு செனகர்.
கில்லிங்காம்
...இங்கிலீஷ்காரன் வேடம் பூண்ட,
ஓர் ஜெர்மன் படைவீரன்.
விஸ்வநாதனுடைய வேலையாள், மாறுவேடம் பூண்ட ஜெர்மன் போலீஸ் உத்யோகஸ்தர்கள், ஜெர்மன் படை உத்யோகஸ்தர்கள், ஜெர்மன் துருப்புகள், அமெரிக்கன் துருப்புகள் முதலியோர்.
நாடகம் நடக்கும் இடம் - திருவொற்றியூரில் விஸ்வநாதத்தின் வீட்டிலும், பிறகு சமுத்திரத்தில் ஒரு ஜெர்மன் கடல் மூழ்கிக் கப்பலிலும்.
காலம் - 1942.