பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


தற்கால அறிவியல் வளர்ச்சியினால் நுணுக்கங்களும் கருவிகளும் பெருகியுள்ளன. இவற்றை இந்தியக் கடலை ஆராய்வதற்கு நன்கு பயன்படுத்தலாம். இவ்வாறு பல நிலைகளில் ஆராய்வதற்கு வாய்ப்பு இருப்பதால்தான், மற்ற கடல்களைக் காட்டிலும் இதை ஆராய்வதில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.