பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6



அத்தகைய உணர்வினை உண்டு பண்ணும் என்ற தம்பிக்கையுடன் தான், ஆசிய விளையாட்டுப் போட்டிகளே நமது நாடும் நடத்தி இருக்கிறது. . . . .” உன்னதமான இந்த நோக்கம், இந்திய இளைஞர்களுக்கு இடையே இன்று ஏற்பட்டிருக்கிறது என்ருல், அதற்கு நம் நாட்டிலே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டிகள் தான் காரணமாகும். இந்த ஆசிய விளையாட்டுக்கள் இன்று இளைஞர்கள் மனதிலே விதைக்கப்பட்ட எழுச்சிமிக்க விதைகளாகும். இந்த விதைகள் அற்புதமான ஆலமரங்களாக வளரும். வாழ்வு தரும் என்று வல்லுநர்கள் கருத்து உண்மையாகட்டும். இந்திய வீரர்கள் வீராங்கனைகள் முயற்சி, எல்லா நாடு. களுக்கும் இணையாக மட்டுமல்ல, மேலாக எழுந்து முழங் கிட்டும், முன்னணியிலே நடைபோடட்டும் என்று நாமு விரும்புகிருேம். .* - அத்தகைய உணர்வினை எழுப்பும் என்ற நம்பிக்கை யுடன் இந்த நூலே உங்களிடம் படைக்கின்றேன். " ... இந்நூல் வெளிவர உதவிய ஆதாம் சாக்ரட்டிசுக்கும் அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்ஸாருக்கும் எனது இனிய நன்றி. * - - a அன்புள்ள -ஞ்ானமலர் இல்லம் எஸ். நவராஜ் செல்லையா • GN&sðr Hur-" # 7. 16–1–88 - *.